சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
நாராயணி சுப்ரமணியன் எழுதிய நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே - அரிய விலங்கினங்கள், சூழலியல் பற்றிய ஆழமான பதிவு! நம்பிக்கையூட்டும் புத்தகம், வாசிக்க தவறாதீர்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Environment and Ecology |
சூழலியல்குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் புத்தகம்.நாராயணி போன்றவர்களை நாம் கண்டிப்பாக வாசித்து வருங்காலத்தை நம்பி ஒப்படைக்கலாம். நூற்றுக்கணக்கான மிக அரிய விலங்கினங்கள்க குறித்த பதிவு இந்த நூல் முழுவதும் காணக்கிடக்கிறது.கூடவே ஆங்காங்கே உலகின் மிக கொடூரமான மிருகம் மனிதன் – நீட்சே போன்ற அதிர்ச்சி வைத்தியமும் தருகிறார். உள்ளதிலேயே அறிவுள்ள பிராணிகள் குறித்த விஞ்ஞானி வில்சனின் டாப் டென்னில் முதலிடம் சிம்பன்சி. பத்தாமிடம் பன்றிக்கு முன்னால் ஒன்பதாவது இடம் யானை. உண்மை.நாராயணி போன்றவர்களுக்கு உலகமே பரிசோதனைக் கூடம்தான்.