Skip to content

மகளிர் தினம் குறித்து

அலெக்சாண்டிரா கொலந்தாய் எழுதிய மகளிர் தினம் குறித்து - ரஷ்ய புரட்சி காலகட்ட சமூகச் சூழலை விளக்கும் வரலாற்றுப் பதிவுகள் மற்றும் மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தை அறிய சிறந்த புத்தகம்.

Category Article
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

‘மகளிர் தினம்’ என்கிற முதல் கட்டுரை ரஷ்ய சோஷலிச புரட்சிக்கு முன்பு (1913ல்) எழுதப்பட்டது. ‘சர்வதேச மகளிர் தினம்’ என்கிற இரண்டாவது கட்டுரை புரட்சிக்குப் பிறகு (1920ல்) எழுதப்பட்டதாகும்.

எந்த எழுத்தையும் அது எழுதப்பட்ட காலத்தையும், அப்போது நிலவிய சமூக சூழலையும் மனதில் கொண்டே அணுக வேண்டும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரையாக இருந்தாலும் அவை பல வரலாற்றுப் பதிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.