மாயி-சான்: ஹிரோசிமாவின் வானம்பாடி
ஆற்ற முடியாத அவலத்தின் கண்ணீர்
தோசி மாருகி எழுதிய மாயி-சான்: ஹிரோசிமாவின் வானம்பாடி - அணுகுண்டு துயரத்தையும், அமைதிக்கான வேட்கையையும் உணர்த்தும் நெஞ்சை உலுக்கும் கதை. ஹிரோசிமா பேரழிவை அறியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
உலகிலுள்ள அனைத்துப் பேரன் பேத்திகளுக்காக இக்கதையை எழுதியுள்ளேன். ஹிரோசிமாவில் நடந்த அணுகுண்டு வீச்சுத் தாக்குதலின் வலியை, மாபெரும் துயரக் காட்சிகளை, குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ‘மாயி--சான்’ கதையை படித்து முடிக்கிற சிறுவர்கள், நாளை ஒரு வேளை, இம்மாதிரியான பேரழிவுகள் நடக்க விடாமல் தடுப்பார்கள். உலக அமைதிக்காக உறுதிமொழி எடுப்பார்கள்.
- தோசி மாருகி
