Skip to content

மாயி-சான்: ஹிரோசிமாவின் வானம்பாடி

ஆற்ற முடியாத அவலத்தின் கண்ணீர்

தோசி மாருகி எழுதிய மாயி-சான்: ஹிரோசிமாவின் வானம்பாடி - அணுகுண்டு துயரத்தையும், அமைதிக்கான வேட்கையையும் உணர்த்தும் நெஞ்சை உலுக்கும் கதை. ஹிரோசிமா பேரழிவை அறியுங்கள்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

உலகிலுள்ள அனைத்துப் பேரன் பேத்திகளுக்காக இக்கதையை எழுதியுள்ளேன். ஹிரோசிமாவில் நடந்த அணுகுண்டு வீச்சுத் தாக்குதலின் வலியை, மாபெரும் துயரக் காட்சிகளை, குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ‘மாயி--சான்’ கதையை படித்து முடிக்கிற சிறுவர்கள், நாளை ஒரு வேளை, இம்மாதிரியான பேரழிவுகள் நடக்க விடாமல் தடுப்பார்கள். உலக அமைதிக்காக உறுதிமொழி எடுப்பார்கள்.

- தோசி மாருகி