இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
குருங்குளம் முத்து ராஜா எழுதிய மாதியும் யானையும் - சிறுமி மாதிக்கும் யானைக்கும் இடையேயான நட்பு, வனவிலங்கு கதை, மற்றும் அதிரடிப்படையின் சவாலான யானை வேட்டையை அறியுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 16 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Friendship and Community |
அரிசிக் கொம்பன் என்பது பெரிய யானை. மாதி என்ற சிறுமியின் நண்பன். யானை மாதியிடம் என்ன சொன்னது? ஊருக்குள் வந்த யானையைப் பிடிக்க அதிரடிப்படை வந்தது. அதிரடிப்படை யானையைப் பிடித்ததா? என்று தெரிந்துகொள்ள இந்தக் கதையை வாசியுங்கள்.