Skip to content

குண்டூர் ஒல்லியூர்

ஏகாதசி எழுதிய குண்டூர் ஒல்லியூர் - நாட்டுப்புறச் சூழலை நுட்பமாக சித்தரிக்கும் கவிதைகள், கதைகள்! பொன்னம்மா பாட்டி உட்பட மறக்க முடியாத கதாபாத்திரங்கள் நிறைந்த படைப்பு.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

ஏகாதசி சிறந்த கவிஞர். பாடல்களில் நாட்டுப்புற உலகை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துபவர். அவர் காட்டும் பொன்னம்மா பாட்டி போன்றவர்கள் ஒருபோதும் மறக்க முடியாதவர்கள். ஏகாதசியின் பார்வை உன்னிப்பான பார்வை! பாடலாசிரியர் ஏகாதசி எழுதிய கதைகள் இவை. கதைகள் – பக்கத்தில் நிற்கும் கதைகள்தாம்! ஆனால், நாம் இன்னும் கவனித்துப் பார்க்காதவை.