Skip to content

கோவை கலவரத்தில் எனது சாட்சியம் (பாரதி புத்தகாலயம்)

ஏ. வி. அப்துல் நாசர் எழுதிய கோவை கலவரத்தில் எனது சாட்சியம் - கோவை வன்முறைகளின் உண்மைச் சாட்சியம், வரலாற்றின் முக்கிய பதிவு, பிரிவினை கலவரங்கள் குறித்த நேர்மையான பார்வை.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பிரிவினைக் கலவரங்கள் வந்தபோது கூட அமைதி காத்த பூமி நம் தமிழகம். அந்தப் பெருமைக்கு நிகழ்ந்த மிகப்பெரிய களங்கம் 1997-98 கோவை வன்முறைகள். இது குறித்த ஒரு நேரடி சாட்சியாய் இருந்து துணிச்சலுடனும் நேர்மையுடனும் இந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். ஏ. வி. அப்துல் நாசர் அவர்கள். அந்த வகையில் இது ஒரு மிக முக்கியமான பதிவு. ஒருவேளை இதில் சொல்லப்பட்ட தரவுகளில் சிறுபிழைகள் இருக்கலாம். ஆனால், அடிநாதமாக இதில் இழையோடுவது உண்மை; சத்தியம்!

- அ. மார்க்ஸ்