Skip to content

கிணற்று பூதம்

உமையவன் எழுதிய கிணற்று பூதம் - மூடநம்பிக்கை, ஒற்றுமை, நட்பு ஆகியவற்றைச் சிந்திக்கும் சமூகக் கதை. கருப்பு நிறம் குறித்த தவறான எண்ணங்களையும் இது கண்டிக்கிறது.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

நாமெல்லாம் ஒரு குடத்துத் தண்ணீரை வைத்து இரண்டு நாட்கள் வாழ்ந்து விடலாம், பயிர்களுக்குக்கெல்லாம் அப்படியா, எவ்வளவு தண்ணீர் வேண்டும். ஆடு, மாடுகளின் நிலைமையும் அதே தான் பூதம், பிசாசு என மூடநம்பிக்கைகளைக் கிளப்பி ஏமாற்றுவதையும் (கிணற்று பூதம்) Kinatru Bootham , கறுப்பு நிறத்துக்கெதிராக அவமதிப்புகளை முன்னிறுத்துவதையும் (கருப்பி என்னும் எருமை) உமையவனின் கதைகள் கண்டிக்கின்றன. வரவேற்போம். கைகோர்த்து நடக்கும்போதே, கருத்து வேறுபாடுகள் முளைக்கின்றன. ஒற்றுமை பிரச்சினைக்குள்ளாகிறது. நட்பு உடைந்துபோகுமோ என்ற கவலை வருகிறது. உடையாது என்று உறுதி அளிக்கின்றன உமையவன் கதைகள்.