மன்னார் பொழுதுகள்
₹550₹522
கி. ராஜநாராயணன் எழுதிய கதவு - கரிசல் மக்களின் வாழ்வையும், கதவுகளின் அடையாளத்தையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் சிறந்த நாவல். இன்றே வாங்குங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கி. ராஜநாராயணன் படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பல மொழிகளிலும், பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடநூல்களிலும் இடம் பெற்றுள்ள படைப்பு – ‘கதவு’ கதவு, உயிரற்ற ஒரு ஜடப்பொருள், அதனை முக்கியக் கதாபாத்திரமாக உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்துள்ளார் கதாசிரியர். மிகவும் உணர்வுப் பூர்வமான கதை, கரிசல் காட்டு மனிதர்களை எல்லாம் தம்முடைய கதைகளில் உயிரோட்டமாகக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.