கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்
ரே யின் ஃபெலுடா கதை வரிசை
சத்யஜித் ரே எழுதிய கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல் - ஃபெலுடாவின் துப்பறியும் திறமையால் ரத்தினக்கல் மர்மம் விலகுகிறது! விறுவிறுப்பான கதை மற்றும் குற்றவாளியை கண்டுபிடிக்கும் சாகசம் நிறைந்த நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
கைலாஷ் சௌதுரியிடமிருந்து புராதன ரத்தினக் கல்லை மிரட்டிப் பறிக்க முயல்வது யார்? வார்த்தை ஜாலங்களையும்,புனை வேடத்தையும் மீறி குற்றவாளியை பிடிக்க ஃபெலுடாவின் புத்திக்கூர்மை அவருக்கு அவசியமாக இருந்தது.பேனை பெருமாள் ஆக்க முயன்றவர்களின் முகத்திரையை ஃபெலுடா கிழித்ததைச் சொல்வதுதான் கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்.