காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம்
சு.வெங்கடேசன் எழுதிய காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம் - தேர்தல், ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியவற்றை எதிர்கொள்ளும் முக்கியமான நூல். தேசத்தைக் காக்க வேண்டியதன் அவசியம் இதில் வலியுறுத்தப்படுகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 24 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
நடைபெறவுள்ள 18வது நாடாளுமன்றத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போருக்கு நிகரானது எனலாம். பாசிசப் பாணி ஆர்.எஸ்.எஸ் – பாஜகவிடம் இருந்து நமது தேசத்தைப் பாதுகாக்கும் கடமை நம்முன் உள்ளது.