காட்டை ஆளும் பட்டாம்பூச்சி
ஏகாதசி எழுதிய காட்டை ஆளும் பட்டாம்பூச்சி - மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவை அழகாகச் சொல்லும் கதை. காடு, பட்டாம்பூச்சி பற்றிய புதிய புரிதல்!
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
“இங்கே மனிதன் மட்டும்தான் கதை எழுதுகிறான். அதற்காக மனிதனுக்குள் மட்டும்தான் கதைகள் இருக்கின்றன என்பது கிடையாது. இதுவரை மனிதன் மட்டும் எழுதக் கற்றவனாக இருக்கிறான். மற்ற பொருட்கள் யாவும் கதைகள் நிறைந்து இருக்கின்றன.”