Skip to content

இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்

வீரபாண்டியன் எழுதிய இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும் - வரலாற்று நிகழ்வுகளும் கவிதைகளும் இணைந்த ஒரு ஆழமான ஆய்வு, வாசகர்களுக்கு புதிய வெளிச்சம் தரும் புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 512
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்க முடியாது என்பதை இந்நூலைப் படித்து முடித்த காலத்தில் எனக்குள் ஆழமாக உணர்ந்து வியந்தேன்.

-பேரா. க. பஞ்சாங்கம்