Skip to content

என் பூமி

சூடாமணி எழுதிய என் பூமி - மனிதநேயம், உயிர்மை நேயம், நல்லெண்ணம் ஆகியவற்றை வலியுறுத்தும் கவிதைத் தொகுப்பு. வாழ்வின் அர்த்தம் மற்றும் சக மனித நேயம் குறித்த ஆழமான சிந்தனைகள் இதில் உள்ளன.

Category Poetry
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

மனிதநேயம் பேசாதே…
உயிர்மை நேயம் பேசு
தவறு அல்ல…
சக மனிதனின்
துயர் போக
உன் உதிரம் கொடு.

வாழ்வில் நீ காணும் வெற்றிகள் என்ன
வானம்கூட எல்லை இல்லையே
நண்பா கேள்!!
நல்லெண்ணெய் உணவில் சேர்
நல்லெண்ணத்தை உணர்வில் சேர்