Skip to content

ஈசாப் கதைகள்

முல்லை பி.எல்.முத்தையா எழுதிய ஈசாப் கதைகள் - நீதிநெறி கதைகள் மற்றும் விலங்குக் கதைகள் மூலம் வாழ்க்கைப் பாடங்களை இனிமையாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 224
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும் அதிகம் பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிடும் இக்கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் விலங்கினங்களே. அவற்றின் வழியாக உணர்த்தப்படும் நீதி, மானுடம் முழுமைக்கானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதே ஈசாப் கதைகளின் பலம்.