Skip to content

தேசியப்பேரொளி ஓமந்தூரார்

ஐதராபாத் இணைப்பு வரலாறு

தேவி மோகன் எழுதிய தேசியப்பேரொளி ஓமந்தூரார் - ஐதராபாத் இணைப்பு வரலாறு மற்றும் ஓமந்தூராரின் அரசியல் பங்களிப்பைத் தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமான வரலாற்று நூல்.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 160
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ஐதராபாத் இணைப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை தேசிய அரசியல் வரலாற்றில் நிஜ ஹீரோ ஓமந்தூரார். இதனால்தான் ஓமந்தூரார், தேசியப் பேரொளி என அழைக்கப்படுகிறார். ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றியவர் ஓமந்தூரார் என்னும் வரலாற்றை ஆதாரப்பூர்வமான பல செய்திகளைக் கடுமையாக முயன்று திரட்டி, திருமதி தேவி மோகன் அவர்கள் இந்த நூலை உருவாக்கித் தந்துள்ளார்.