இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
ரே யின் ஃபெலுடா கதை வரிசை
சத்யஜித் ரே எழுதிய டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - ஃபெலுடாவின் துப்பறியும் திறமையால் மிரட்டல் கடிதத்தின் மர்மம் விலகுகிறது. டார்ஜிலிங் பயணத்தில் ஏற்படும் சவால்களை அறிய வாருங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
ஓய்வுகாலத்தை நிம்மதியாகக் கழித்துக் கொண்டிருந்த ராஜன் பாபுவிற்கு மிரட்டல் கடிதம் வந்தது ஏன்? அவரிடம் இருந்த புராதன கலைப் பொருட்களா? அல்லது பணமா? எது அந்த மிரட்டலுக்குக் காரணமாக இருந்தது? அந்தக் காரணத்தைக் கண்டறிந்ததன் மூலம் ஃபெலுடாவின் டார்ஜிலிங் பயணத்தில் அவரது துப்பறியும் திறன் வெளிப்பட அது ஒரு கருவியாக இருந்தது என்பதென்னவோ உண்மை