இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
லக்ஷ்மி பமன்ஜக் எழுதிய அம்பா: சிவப்பின் கேள்வி - இந்தோனேசிய படுகொலை பின்னணியில் மஹாபாரதக் கதையையும், மனித உணர்வுகளையும் ஆராயும் ஒரு நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல்.