Skip to content

ஆழ்கடல்

சூழலும் வாழிடங்களும்

நாராயணி சுப்ரமணியன் எழுதிய ஆழ்கடல் - கடலின் ரகசியங்கள், அறிவியல் உண்மைகள் மற்றும் பவள வாழிடங்கள் பற்றிய முதல் தமிழ் நூல்! ஆழ்கடல் பயண அனுபவம்.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 40
Year 2023
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

இந்த புத்தகம் உங்களை ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அழைத்துச் செல்ல இருக்கிறது. இந்தப் பயணத்தில் கடலுக்கடியிலுள்ள மலைகள் (Seamount) பள்ளத்தாக்குகள் (Submarine canyon), வெந்நீர் ஊற்றுகள் (Hydrothermal vent), குளிர்க் கசிவுகள் (Cold seep), பவள வாழிடங்கள் (Coral reef), உப்புநீர்க் குளங்கள் (Brine pool) என ஆழ்கடலின் ரகசியங்களையும் அதிசயங்களையும் நீங்கள் காண இருக்கிறீர்கள்.
ஒரு புது உலகை, அதன் அறிவியலை ஆய்வாளர் நாராயணி அவர்கள் எளிமையாகவும், இந்தப் புத்தகத்திலுள்ள அனைத்து ஓவியங்களும் அறிவியல் துல்லியத்துடன் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்ல, ஆழ்கடல் குறித்து நேரடியாகத் தமிழில் இளையோருக்கு எழுதப்பட்ட முதல் நூல் இது.