சிறுமி, பெண், மற்றையவர்
₹699₹664
தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்
ஆர். சூடாமணி எழுதிய நாகலிங்க மரம் - அறம் நிறைந்த, வற்றாத ஈரத்துடன் கூடிய ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு. சூடாமணி கதைகளின் தனித்துவத்தை உணருங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 328 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சூடாமணி கதைகளின் பிரதான அம்சங்கள் அவற்றின் வற்றாத ஈரமும் எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும்தான். இலக்கிய உலகின் தலைவர்கள் என்று முடிசூடிக் கொண்டவர்கள் பலரிடமும் காணக் கிடைக்காத அரிய பண்புகள் இவை.