பொய்த்தேவு (அகரம் பதிப்பகம்)
க. நா. சு. எழுதிய பொய்த்தேவு - தமிழ் நாவல் இலக்கியத்தில் ஒரு மைல்கல்! கலைப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட இந்த நாவல், புதிய வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது. பொய்த்தேவு நாவலைப் படியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | அன்னம் - அகரம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 276 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தமிழ் நாவல் சரித்திரத்தில் முதன் முதலாக விமர்சனபூர்வமாக கலை பிரக்ஞையுடன் க.நா.சு. எழுதிய பொய்த்தேவு தமிழ் நாவல் இலக்கிய வளப்பத்தின் ஒரு மைல்கல்லாகிறது.
-வெங்கட் சாமிநாதன்