தீண்டாதான் (நாவல்)
₹200₹190
நட் ஹாம்சன் எழுதிய பசி (நட் ஹாம்சன்) - பசி, மனித உணர்வுகளை ஆழமாகப் பிரதிபலிக்கும் ஒரு நாவல். இது இலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | அன்னம் - அகரம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 168 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
உலகின் புகழ் பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி, உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும், கற்பனையையும் பசி எப்படி வாட்டுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார். லெனின் இதை மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கூறியிருக்கிறார்.
-க.நா.சு