Skip to content

கரிசல் கதைகள்

கி. ராஜநாராயணன் எழுதிய கரிசல் கதைகள் - கரிசல் மக்களின் வாழ்வையும், மண்ணின் துயரத்தையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் சிறந்த படைப்பு. கரிசல் இலக்கியம் விரும்புவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

Category Short Story
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 232
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது பிரியமிருக்கிறது பூமி வறண்டிருந்தாலும் மனசில் ஈரம் இருக்கிறது வேட்டி கருப்பாக இருந்தாலும் மனசு வெள்ளையாக இருக்கிறது உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கிறது. வானம் பார்த்த பூமியான இந்த கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்களுக்குத் தாங்க முடியாத துக்கம் நெஞ்சை அடைக்கும் இந்த மக்களைப் பற்றி இதுவரை நாங்கள் சொல்லியதையெல்லாம் விட இன்னும் சொல்லாததே அதிகம் இருக்கிறது.

- கி.ரா