நறிவிலி
₹250₹237
சேரன் கவிதைகள் ஒரு நூறு
சேரன் எழுதிய நீ இப்பொழுது இறங்கும் ஆறு - போர், புலம்பெயர்வு, உணர்வுகளைத் தூண்டும் கவிதைகள்! ஈழத்து இலக்கியத்தின் முக்கியமான படைப்பு இது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 216 |
| Year | 2000 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
ஈழத்துக் கவிஞர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் உருத்திர மூர்த்தி சேரன். இவரது கவிதைகள் போர்ச் சூழலின் கொடுமைகள், புலம்பெயர்ந்த வாழ்வின் அந்தர நிலை ஆகியவற்றிற்கிடையே இடைவிடாது பெருகும் மெல்லிய உணர்வுகளைப் பதிவு செய்கின்றன. அவை அறமற்ற வன்முறை குறித்த கேள்விகளைத் தொடர்ந்து எழுப்புகின்றன.