மூளையின் அடுக்குகள்
₹299₹284
சத்தியநாராயணன் எழுதிய நீர்ச்சறுக்கல் - அறியாததின் மீதான பயம், அதிருப்தி, கவிதைகளின் ஆழமான அவஸ்தை ஆகியவற்றை உணர்த்தும் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 88 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
அறிந்ததின்மீது அதிருப்தி இருந்தாலும் அறியாததின் மீதுள்ள பயத்தால் அறிந்ததை இறுகப் பற்றிக்கொள்ளும் தன்மை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் உணரக் கிடைக்கிறது. இனம்புரியாத அவஸ்தையின் நீட்சி என்றும் இந்தக் கவிதைகளைச் சொல்லலாம். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முதல் தொகுப்புக்கான சலுகையைக் கோராதவை.