மாயக் குடமுருட்டி
₹350₹332
சேரன் எழுதிய காடாற்று - முள்ளிவாய்க்கால், நந்திக் கடல் பின்னணியில் உருவான வலிமையான கவிதைகள். தமிழ், உறவு குறித்த ஆழ்ந்த சிந்தனைகள் நிறைந்த தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Grief and Loss |
ஊழிக்கும் இனப்படு கொலைக்கும் பின் கவிதை எழ முடியுமா? எழுத முடியுமா?
முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக் கடலுக்கும் பின்னான சேரன் கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.
நீரற்றது கடல்
நிலமற்றது தமிழ்
பேரற்றது உறவு
என்பது இந்தக் கவித்தொகையில் உள்ள ஒரேயொரு தலைப்பற்ற கவிதை.