Skip to content

குதிரை வேட்டை

பெர் பெதர்சன் எழுதிய குதிரை வேட்டை - ஊழல், தற்செயல் நிகழ்வுகள் நிறைந்த ஒரு த்ரில்லர் நாவல். மனித வாழ்க்கையின் திகைப்பை உணருங்கள்.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 224
Year 2013
Format Paperback
Tags Philosophy and Thought

Description

பெர் பெதர்சன் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது. உணர்ச்சி மிகாத மொழியில், நடந்தவை அனைத்தையும் மறு பரிசீலனை செய்கிற தொனியில், அன்று நடந்தவற்றின் மீது இன்றுவரை நீங்காதிருக்கும் ஆச்சரியம் மிகுந்த குரலில் சொல்லிக்கொண்டே போகிறார்.

ஊழின் மாயக் கரங்கள் செயல்படுவதை; தற்செயலின் சாயல் கொண்ட, ஆனால் துல்லியமாகத் திட்டமிடப்பட்டவை போன்ற கச்சிதம் கொண்ட நிகழ்வுகளின் முன் மனிதவாழ்க்கையும் அதன் எச்சரிக்கையுணர்வும் திகைத்து நிற்பதைச் சொல்வதே ‘குதிரை வேட்டை’ நாவலின் மைய ஓட்டம்.