அன்பின் பழுப்பு
₹250₹237
அ. இரவி எழுதிய 1958 - இலங்கையில் நடந்த இன வன்முறையின் வலியைப் பேசும் நாவல். தமிழ்க் குடும்பத்தின் மனப்போராட்டத்தையும், நெருக்கடிகளையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 216 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளைச் சித்திரிக்கிறது; மொழிநடையினாலும் கதை சொல்லும் உத்தியினாலும் சிறப்புப் பெற்றிருக்கிறது.