Skip to content

1958

அ. இரவி எழுதிய 1958 - இலங்கையில் நடந்த இன வன்முறையின் வலியைப் பேசும் நாவல். தமிழ்க் குடும்பத்தின் மனப்போராட்டத்தையும், நெருக்கடிகளையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 216
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம்  சந்திக்கும் நெருக்கடிகளைச் சித்திரிக்கிறது; மொழிநடையினாலும் கதை சொல்லும் உத்தியினாலும் சிறப்புப் பெற்றிருக்கிறது.