Skip to content

பேட்டை

தமிழ்ப் பிரபா எழுதிய பேட்டை - சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பற்றிய நாவல், நிலப்பரப்பு மற்றும் வாழ்வின் தர்க்கமற்ற கோலங்களை புனைவுடன் விவரிக்கிறது.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 352
Year 2017
Format Paperback
Tags Life and Society → Urban Life

Description

சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள இந்த நாவல் நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம் அங்கு பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள் தர்க்கத்துக்குள் அடங்காத வாழ்வின் கோலங்கள் ஆகியவை புனைவுத் தன்மையுடன் வெளிப்படுகின்றன.

- அரவிந்தன்