Shepherds of Hope
₹200₹190
ஜெயகாந்தன் எழுதிய ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - சமூகப் பிரச்சினைகள், மனித உறவுகள் குறித்த சிறந்த சிறுகதைத் தொகுப்பு. தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 288 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
தமிழ்ச் சிறுகதைகளுக்குப் புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு.
- சுகுமாரன்