Skip to content

சிவப்புக்கொண்டை சேவல்

கரேலிய நாட்டுக் கதை

க. பாலமுருகன் எழுதிய சிவப்புக்கொண்டை சேவல் - சிறுவர் சொத்தை மீட்கும் சேவலின் சாகசக் கதை! கரேலிய நாடோடிக் கதையின் இனிமையான அனுபவம், கற்பனை உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

வானத்து வீடு, இனிப்புப் பணியாரங்களைத் தரும் மந்திரத் திரிகை, கொண்டைச்சேவல் சிறகுகளில் பதுங்கிக்கொண்ட கரடி, கொடுங்கோல் அரசனிடமிருந்து சிறுவர் சொத்தை மீட்டெடுக்கும் சேவலின் சாதுர்யம் என கற்பனை உலகில் பயணிக்க உதவும் கலைப்பூர்வமான கரேலிய நாடோடிக் கதை. வாசித்து மகிழுங்கள்.