Skip to content

யாரங்கே பாடுவது?

இயற்கை அறிவியல் நூல் வரிசை

ஆதி வள்ளியப்பன் எழுதிய யாரங்கே பாடுவது? - அழகான கதை, இரவில் பாடும் பறவை பற்றிய மர்மம், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Adventure and Exploration

Description

காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது.

ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல் பாடியது யார்?