Skip to content

விலங்குகள் – பாகம் II

காட்டில் இருந்து வீட்டுக்கு

சரவணன் பார்த்தசாரதி எழுதிய விலங்குகள் - பாகம் II - பூனை, கழுதை போன்ற வீட்டு விலங்குகளின் வரலாறு மற்றும் மனிதனுடனான உறவை சுவாரஸ்யமாக விவரிக்கிறது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

விஞ்ஞானி வீராச்சாமியின் "காட்டில் இருந்து வீட்டுக்கு" என்ற தொகுப்பின் இரண்டாம் பாகம்.

 

பூனை , கினியா பன்றி , கழுதை , எருமை மற்றும் ஒட்டகம் ஆகிவற்றை மனிதன் எப்படி வீட்டு விலங்குகளாக மாற்றினான் என்பதைச் சுவைபட கூறுகிறார் விஞ்ஞானி வீராச்சாமி.