Skip to content

கிரானடா (நாவல்)

கிரானடா முக்கதைகள் - 1

றள்வா ஆஷூர் எழுதிய கிரானடா (நாவல்) - ஸ்பெயின் முஸ்லிம் வீழ்ச்சி, காதல், பண்பாட்டு இழப்பு ஆகியவற்றை நுட்பமாகச் சொல்லும் ஒரு சிறந்த நாவல் இது.

Category Novel
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 312
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலின் மத்தியில் அரும்பும் அழகிய காதல்கள், அடக்குமுறைக்கு முன் பணிய மறுக்கும் பண்பாடு, பிழைத்து வாழ்ந்துவிடுவதற்கான யத்தனங்கள் என வாழ்வின் பல்வேறு வண்ணங்களும் முயங்கி மாயம் நிகழ்த்தும் ஒரு நவீன கிளாசிக் இது. முக்கதைகளில் முதலாவது.