மன்னார் பொழுதுகள்
₹550₹522
வே. சங்கர் எழுதிய 8 ஆம் வகுப்பு சி பிரிவு - மாணவர்களின் உணர்வுகளையும், சமூக விமர்சனத்தையும் உள்ளடக்கிய ஒரு முக்கியமான புத்தகம். தேர்வு மற்றும் கல்விச் சிந்தனைகள் இதில் உள்ளன.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சலிப்பூட்டும் தேர்வும், தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களும் தான் ஒரு மாணவனின் தலையெழுத்தை நிர்ணயம் செய்கிறது. உணர்வுகள் உள்ளடக்கிய மூச்சும், விகற்பமில்லா பேச்சும் ஏனோ கவனிக்கப்படுவதில்லை. காலம் காலமாய் மூளைச் சலவை செய்யப்பட்ட சமூகம் இப்புத்தகத்தில் வரும் நிகழ்வுகளைப் பல்வேறு விதமாய் விமர்சிக்க வரிந்துகட்டிக் கொண்டு வரலாம் அல்லது வர நேரமில்லாமலும் போகலாம்.