மன்னார் பொழுதுகள்
₹550₹522
கே. முருகேசன் எழுதிய மாண்புரு மனிதர்கள் - தன்னிகரற்ற மனிதர்களின் கதைகள், வரலாறு மற்றும் மாண்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். சிறந்த சுயசரிதை புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
தங்கக் கட்டிலிலும், சந்தனத் தொட்டிலிலும் பட்டு விரித்து பன்னீர் பூக்களோடு படுத்துப் புரண்ட பணக்கார கோமான்களை விட கட்டாந்தரையில் கட்டிய துணியோடு படுத்தவர்களின் வரலாறு தான் செப்புப் பட்டயத்தில் சித்திரமாகப் பதிந்தது போல், மக்களின் மனதில் பதிந்திருக்கிறது.