சந்துருவுக்கு என்னாச்சு?
யெஸ். பாலபாரதி எழுதிய சந்துருவுக்கு என்னாச்சு? - மாற்றுத்திறனாளிகளைப் பற்றி குழந்தைகளுக்கு நாகரிகமாக எடுத்துரைக்கும் கதை. சிறந்த அணுகுமுறையை அறிய வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 25 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகளை அவர்களின் குறைகளைச் சொல்லி அறிமுகப்படுத்தலாம்,எப்படி நாகரிகமாக அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு யோசனையை இப்புனைவின் வழி முன் வைக்கிறார்.இதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளையே நீங்களும் உபயோகிக்க வேண்டுமென்பதில்லை.அதைவிடவும் முக்கியமாக நீங்கள் மாற்றுத்திறனாளிகளை குறிக்க’லூசு’, ‘ஊமை’,’குருடன்’போன்ற முன்னிலையில் பயன்படுத்தாமலிருந்தாலே அவர்களின் பார்வை சரியானதாக இருக்கும்.