Skip to content

இரவு பகலான கதை

மின்விளக்கு அறிவியலின் வரலாறு

எம். இலியீன் எழுதிய இரவு பகலான கதை - மனிதனின் ஒளி தேடல் வரலாறு மற்றும் இருள் வென்ற கதையை சுவாரஸ்யமாக விவரிக்கிறது. புதிய வெளிச்சம் பெறுங்கள்!

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 79
Year 2011
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

“ஆதி உலகம் இருள்மயமானது.கற்களுரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான்.பொங்கும் புகையுடன் தீப்பந்தம்,மெழுகுவர்த்தி,அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்.இந்த வரலாற்றை எளிய அத்தியாயப் பிரிப்புகளுடன் சுவாரசியம் மிக்க மொழி நடையில் கதை போல விவரித்துச் செல்லும் இரா.நடராசன்,வாசர்களுக்கு இருளைக் காட்டி வெளிச்சப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.”