பள்ளிக்கூடத் தேர்தல்
நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள்
பேரா. நா. மணி எழுதிய பள்ளிக்கூடத் தேர்தல் - ஆசிரியர்கள், மாணவர்கள் ஜனநாயக முறையில் சிறந்த ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கும் அனுபவங்களை இந்நூல் விவரிக்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
இன்றைக்கு அரசாங்கம் தருகின்ற `நல்லாசிரியர் விருது' எத்தனை நல்லாசிரியரைச் சென்றடைகிறது? உண்மையில் நல்லாசிரியரைத் தேர்வு செய்யும் தார்மீக உரிமை பெற்றவர் யார்? அரசாங்கமா? மாணவரா? `மக்களால் மக்களுக்காக' எனும் குடியாட்சித் தத்துவம் போல் மாணவனே ஒரு நல்லாசிரியனைத் தேர்ந்தெடுத்தல் எத்தனை அழகான ஜனநாயகச் சிந்தனை? கனவு போன்றும் கற்பனை போலவும் மயக்கம் தரும் இதை நிஜப்படுத்திய அனுபவங்களைத்தான் ஒரு ஆசிரியரின் நேரடிக்குரலில் இந்தநூல் விவரிக்கிறது. நெகிழவைக்கும் சம்பவங்களும், ஆக்கபூர்வமான கருத்தாடல்களும் இனைந்து தமிழில் முன்மாதிரியாகச் சாத்தியபட்டிருக்கும் இந்தநூல் ஆசிரியர்களும் மாணவர்களும் வாசித்தே தீர வேண்டிய பேரனுபவம்.