இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
கதை விளையாட்டு
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய கற்பனைக் குதிரை - மாயாஜாலக் கதைகள், சாகசங்கள் நிறைந்த ஒரு பயணம்! தயா இளவரசியைக் காப்பாற்ற நீங்களும் பகடையை உருட்டி விளையாடுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
மல்லிகை மணமுள்ள சிரிப்புக்கு தண்டணையாக கோடக நாட்டின் இளவரசி தயாவை கீங்கே வனத்தின் அரக்கன் உக்ரா சிறைப்பிடித்து தனது மாயக்குகையில் அடைத்து வைக்கிறான். ஒளிரும் சிரிப்பழகி தயாவைக் கண்டுபிடிக்கவும் காப்பாற்றவும் போவது யார்? நீங்கள் தான் என்று வாசகர்களிடம் அந்த அந்த வேலையை ஒப்படைக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நீங்கள் பகடையை உருட்டி ஆபத்து நிறைந்த பாதைகளில் மீட்டு வரப்போகிறீர்கள்.