Skip to content

பஷீர்: தனி வழியிலோர் ஞானி

பேரா. எம். கே. ஸாநு எழுதிய பஷீர்: தனி வழியிலோர் ஞானி - பஷீர் வாழ்க்கை, கதைகள் மற்றும் கேரளாவின் சமூகச் சிந்தனைகளை அறிய சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

மலையாள எழுத்துலகின் கடவுள் என்று அழைக்கப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை சித்தகரிக்கின்றது இந்நூல். பால்யகால சகி, பத்மாயுடே ஆடு போன்ற சிறுகதைகளை எழுதி, வாழ்வின் எதார்த்த நிலையினை விளக்கிய பஷீர், கேராளாவின் வைக்கத்திற்கு அருகில் உள்ள தலையோலப்பறம்பில் பிறந்தவர். சிறுவயதிலே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். மேலும், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை என்றும் எதிர்த்தவர். சிலகாலம் நாடோடியாக இந்தியா முழுமையும் சுற்றித் திரிந்தார். அவரின் வாழ்க்கை அனுபங்களையே சிறுகதைகளாகவும், புதினங்களாகவும் எழுதினார். இந்நூல் மலையாளத்தில் பேரா.எம். கே. ஸாநுவால் எழுதப்பட்டது. தமிழில் யூமா வாசுகி அதனை மொழிபெயர்த்துள்ளார்.