இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
கதைக்கம்பளம்
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய எழுதத் தெரிந்த புலி - மனதை உருக்கும் சிறுகதைகள், வாழ்வின் அர்த்தத்தை தேடும் பயணத்தில் ஒரு புதிய வெளிச்சம். கதைகள் மற்றும் இலக்கியம் விரும்புவோருக்கு ஏற்றது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Alternate Realities |
இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன?இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது.காரணம்,உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது.கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்.