Skip to content

காகம் ஏன் கறுப்பானது?

உலக சிறார் நாடோடிக் கதைகள்

சுஜாதா எழுதிய காகம் ஏன் கறுப்பானது? - சிறுவர்களுக்கான நீதி கதைகள், சுயநலத்தை எதிர்த்து பொதுநலத்தை வலியுறுத்தும் சிறந்த நாடோடிக் கதைகள் இதில் உள்ளன.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society

Description

சிறார்கள் நாடோடிக் கதைகளை வாசிப்பதன் மூலம் மனித குலம் சேமித்து வந்துள்ள ஞானத்தைப் பெறுகிறார்கள். இத்தொகுப்பிலுள்ள 21 கதைகளும் அத்தகைய ஞானத்தைத் தருகிறது. “காகம் ஏன் கறுப்பானது?” என்ற கதை சுயநலத்தை எதிர்க்கிறது.
பொது நலத்துக்காகப் போராடுகிறது. இப்படி ஒவ்வொரு கதையும் ஓர் உண்மையைச் சொல்லுவதை படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்! சிறார்களுக்கு நாடோடிக் கதைகள் தான் பிடித்தமானவை என்பதையும் உணர்வீர்கள்!