Skip to content

மானசா

லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய மானசா - மகாபாரதக் கதையின் புதிய பரிணாமம்! குடும்பத் துயரங்கள், அநீதி மற்றும் மனசாட்சியின் போராட்டத்தை உணர்த்தும் நாவல் இது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 128
Year 2023
Format Paperback
Tags Life and Society

Description

மகாபாரதம் என்பதே குருகுலத்தவருக்குள் நடந்த போர் பற்றியது மட்டுமே என்பது பொதுப் புரிதல். ஆனால், குருகுலத்திற்கும், சுற்றியுள்ள சூழலுக்குமான போராட்டங்கள் இக்கதையில் மையப்படுத்தப்பட்டுள்ளன.
தனக்கு நடக்கும் அநீதியைத் தாங்கிக் கொள்ள நேரும் பெரும்பாலான மனிதர்கள், தங்களின் கொதிப்பை எல்லாம் தனக்குக் கீழிருப்போர் மீது மடைமாற்றுவார்கள். இதுவே நம் குடும்பங்களுக்குள் நடக்கும் பெரும்பாலான துயரங்களின் மூலப்புள்ளி. மாறாக இக்கதையின் நாயகியோ தனக்கு ஏற்பட்ட துயரங்கள் வேறெவருக்கும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டவள்.