இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
கி. அமுதா செல்வி எழுதிய பசி கொண்ட இரவு - யாரும் எழுதாத பரப்பில் பேசும் கதைகள், அதிர்ச்சியூட்டும் திருப்பங்களுடன் உங்கள் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 150 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
இந்த ஒன்பது கதைகளும் இதுவரை யாரும் எழுதாத பரப்புகளில் நின்று பேசுகின்றன. ஒன்பதாவது கதையான பசி கொண்ட இரவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் கதை. இப்படி ஒரு வாழ்வும் இருக்கிறதா என நம்மை விசனப்பட வைக்கும் கதை.