Skip to content

காட்டுக்குள் மர்ம விலங்கு

சி. சரிதா ஜோ எழுதிய காட்டுக்குள் மர்ம விலங்கு - இந்த கதை, மர்மம் நிறைந்த காட்டு சாகசங்கள் மற்றும் விலங்குகளின் உலகத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறது. சிறந்த வாசிப்பு அனுபவம்!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Life and Society

Description

குழந்தைகளின் கதைகளில் அறநெறி மட்டும் தான் பேச வேண்டும் என்ற காலம் போய்விட்டது. அரசியல் சாதி சமூகம் வரலாறு என்று பலதையும் பேச முடியும் என்று சமகாலத்தில் பல எழுத்தாளர்கள் செய்தும் காட்டியுள்ளார்கள்.