Skip to content

வாச்சாத்தி வன்கொடுமை

போராட்டம் - வழக்கு - தீர்ப்பு

பெ. சண்முகம் எழுதிய வாச்சாத்தி வன்கொடுமை - வாச்சாத்தி வழக்கின் பின்னணி, அரசு ஊழியர்களின் தண்டனை மற்றும் சமூகத்தில் இதன் தாக்கம் குறித்து அறிய சிறந்த புத்தகம்.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 80
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முதற்காரணம், அரசு சார்ந்த சீருடைப் பணியிலுள்ளவர்கள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை.