Skip to content

இரவு அரக்கன்

சுஸ்ரீ மிஷ்ரா எழுதிய இரவு அரக்கன் - இரவில் வரும் அரக்கனால் பயப்படும் அவி, தன் பயத்தை எப்படி வென்றான் என்பதை அறிய ஒரு அற்புதமான கதை. இரவு பயம், குழந்தைகள் கதை.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 36
Year 2024
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

அவி, பகலில் தைரியசாலியாக இருக்கிறான்,ஆனால், இரவு நேரங்களில் பயந்து நடுங்குகிறான்.

அவி, ஒரு நாள் அக்கா சுவாதியைச் சந்திக்கச் சென்றான். “அக்கா! இரவு நேரங்களில், ஓர் அரக்கன் வருகிறான். என்னைப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறான்,” என்றான்.