Skip to content

காட்டை ஆளும் பட்டாம்பூச்சி

ஏகாதசி எழுதிய காட்டை ஆளும் பட்டாம்பூச்சி - மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவை அழகாகச் சொல்லும் கதை. காடு, பட்டாம்பூச்சி பற்றிய புதிய புரிதல்!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2024
Format Paperback
Tags Philosophy and Thought

Description

“இங்கே மனிதன் மட்டும்தான் கதை எழுதுகிறான். அதற்காக மனிதனுக்குள் மட்டும்தான் கதைகள் இருக்கின்றன என்பது கிடையாது. இதுவரை மனிதன் மட்டும் எழுதக் கற்றவனாக இருக்கிறான். மற்ற பொருட்கள் யாவும் கதைகள் நிறைந்து இருக்கின்றன.”