இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
(1964, டிசம்பர் 23)
கு. காந்தி எழுதிய பேரலையின் சாட்சியம் - தனுஷ்கோடி பின்னணியில், எளிய மனிதர்களின் வாழ்க்கை, உணர்வுகள் நிறைந்த ஒரு நாவல். பேரழிவு மற்றும் மனித உறவுகளைப் பற்றி அறியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கருப்பையா என்ற எளிமையான மனிதரின் வாழ்க்கையைச் சுற்றித்தான் வளைய வருகிறது இந்நாவல். சென்னை எக்மோரில் தொடங்கி தனுஷ்கோடி கடற்கரையில் நிறைவடைகிறது. இதில் உயிரோட்டமுள்ள, எளிய மனிதர்களின் வஞ்சனை இல்லாத எதார்த்தம், வழிந்தோடும் உரையாடல்கள். இன்னும் சொல்ல ஏராளமாய் உள்ளன.