இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
தேசூரி நாட்கள்
பிருத்விபால் சிங் கனாவத் எழுதிய சுபாவும் சௌவும் - ராஜஸ்தான் கிராமத்தில் நகைச்சுவையான சாகசங்கள் நிறைந்த கதை! சிறுவர்களின் குறும்பும், நட்பும் உங்களை மகிழ்விக்கும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 184 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
தேசூரி தூங்கி வழியும் ஒரு ராஜஸ்தான் கிராமம். அங்கு ஒன்றும் பெரிதாக நிகழ்வதில்லை. அது அங்கு குறும்பும், சாகசமும் நிறைந்த சிறுவர்கள் சுபாவும், செளவும் வரும் வரையில்தான். சுபா மிகவும் தந்திரசாலி. சௌவைப் பற்றிக் கூற ஒரே ஒரு குணம்தான் உண்டு – அவனது எல்லையற்ற பசி. இருவரும் இணைந்து, பல்வேறு நகைச்சுவையான சம்பவங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவை அவர்களே உருவாக்கியவைதான். அவை தேசூரியில் மறக்க முடியாத நிகழ்வுகளாகி விடுகின்றன.